தூரநோக்கு
மற்றும்
பணிக்கூற்று
இறைவனை நேசிப்போம். தேசத்தைப் போசிப்போம்.
இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களைப் பேணுகின்ற வகையில் இயன்றவரை ஆன்மீக சூழலை ஏற்படுத்துவதோடு கல்வி கற்பதற்கான வாய்ப்புக்களை உருவாக்கி நாட்டினதும் சமூகத்தினதும் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யக் கூடிய புத்தாக்க சிந்தனையுள்ள மாணவர்களை உருவாக்கல்.





